இன்று 9வது ஆண்டாக நடாத்தபடும் உயிர் காக்கும் உன்னதமான சேவையான குருதிக் கொடை நிகழ்வு இன்று 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கிய மற்றும் நிதியுதவி அளித்த மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .