கண்ணீர் அஞ்சலி
கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கு சோளந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசரத்தினம் நாகம்மா 20.09.2021 இன்று காலமாகினார் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.






