2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில்மாவட்ட மட்டத்தில்வணிகப்பிரிவில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் ஜந்தாம் இடத்தையும் பெற்ற எமது கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்தன் பிரஷாந்த் அவர்களை எமது நிலையத்தின் சார்பிலும் கிராம மக்களின் சார்பிலும் மென் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகின்றோம்.







