யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 35 பொது பட்டமளிப்பு விழாவில் எமது கிராமத்தை சேர்ந்த சித்த வைத்திய துறையில் கந்தசாமி ஜெனனி மற்றும் வணிகமுகாமைத்துறையில் தவராசா ஜெயந்திகா மற்றும் வெளிவாரி கற்கைநெறியில் கலைதுறையில் கரன் டெசிகா ஆகியோர் பட்டங்கைள பெற்றுள்ளனர். ஆகியோரை எமது சனசமூக நிலையத்தின் சார்பிலும் எமது கிராம புலம் பெயர் உறவுகள் சார்பிலும் மேன்மேலும் கல்விதுறையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.











