உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையத்தின் பொது கூட்டத்தில் எமது கிராம புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பில் க.பொ.சா.தர பரீட்சையில் சித்தியடைந்த
கந்தசாமி.ரிசானி
விஜேந்திரன்.சஞ்சய்
குணேந்திரலிங்கம்.பிரமிசத்யா
ரமேஸ்.ஜனிஸ்ரா
ஜெயக்குமார்.டனுசியா
ஆகிய மாணவர்களுக்கு துவிசக்கர வண்டிகள் இன்று (16.01.2022) வழங்கி வைக்கப்பட்டது.






