எமது இளைஞர் சனசமூக நிலையத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் ஆரம்ப நிகழ்வாக மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள் புலம்பெயர் உறவுகள் இளைஞர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.