கண்ணீர் அஞ்சலி கோட்டைகாடு மல்லாகத்தை பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் குருநாதன் சோதிநாதன் 04.08.2021 இன்று காலமாகினார் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம்.






