இன்றைய 24.02.2021 நாள் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 35 பொது பட்டமளிப்பு விழாவில் BA (Hons) Spl in Psychology பட்டம் பெற்றுக்கொள்ளும் எமது கிராமத்தை சேர்ந்த செல்வி.விதுர்ஷிகா தயாகுலன் அவர்களை எமது சனசமூக நிலையத்தின் சார்பிலும் எமது கிராம புலம் பெயர் உறவுகள் சார்பிலும் மேன்மேலும் கல்விதுறையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.









