2022 ஆம் ஆண்டு கல்வி பொது சாதரன தர பரீட்சையில் எமது கிராமத்தை சேர்ந்த மாணவி விக்னேஸ்வரன் கஜினா (6A B 2C) சித்தியடைந்துள்ளார். சித்தியடைந்த மாணவியை கிராம மக்கள் மற்றும் நிலையத்தினர் மற்றும் புலம்பெயர் உறவுகளின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.






