கண்ணீர் அஞ்சலி
*******************
புன்னாலைகட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கிருஸ்ணபிள்ளை சிதம்பரம் 17.01.2023 நேற்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!






