கண்ணீர் அஞ்சலி
*******************
உரும்பிராய் மேற்கு சோளந்தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட அமரர் ரேவதி ஜீவகாந்த் அவர்கள் 03.12.2024 அன்று காலமாகினார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!






