யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் பொது பட்டமளிப்பு விழாவில் எமது கிராமத்தை சேர்ந்த செல்வி சிவாஜினி தயாகுலன் ( B.A specialization in Sociology with 2nd class upper Division) சமூகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அவரை எமது சனசமூக நிலையத்தின் சார்பிலும் எமது கிராம புலம் பெயர் உறவுகள் சார்பிலும் மேன்மேலும் கல்விதுறையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்






