கோண்டாவில் வடக்கு ஸ்ரீவாகீஸ்வரி முன்பள்ளி மற்றும் மத்திய முன்பள்ளி சிறுவர்கள் இணைந்து 01.10.2013 அன்று சிறுவர்தின நிகழ்வினை கொண்டாடினர். நிகழ்வில் சிறுவர்கள் தங்களுக்குள் அன்பளிப்புப் பொருட்களைப் பரிமாறியும் கலை நிகழ்வுகளை நடாத்தியும் சிறுவர்கள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.