இன்று 04.11.25 நடைபெற்ற தொழிற்பயிற்சி பட்டறை.
தாய் நிலம் எங்கள் கிராமத்தின் அனுசரனையோடு G263 கிராமசேவையாளர்ஊடாக வலி கிழக்கு பிரதேச செயலகம் கோப்பாய்.
தாய்நிலம் எங்கள் கிராமத்தின் ஏற்பாட்டில் 30 க்கும் மேற்பட்ட யுவதிகள் இந்த தொழிற்பயிற்சியில் கலந்து கொண்டிருந்தனர் இவர்களின் பயிற்சி நெறியின் ஆவணப்பதிவு.














